கஸ்னி மாகாணத்தில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு குறைந்தது 6பொலீஸார் கொல்லப்பட்டுள்ளனர். பொலீஸார் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டத்தாக்குதலைத் தொடர்ந்து, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் உலகம் இணையதளத்தின் சிறப்புக்கட்டுரை பகுதிக்கு வாசகர்களுக்கும் ஆக்கங்கள்(கட்டுரைகள்) எழுதலாம். உங்களது சொந்த ஆக்கமல்லாத கட்டுரைகளாயின் தயவுசெய்து அதன் மூலத்தைக் குறிப்பிடவும்.ஆக்கங்களை muslimulakam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
முஸ்லிம்உலகம் செய்திகளை உங்கள் மின்னஞ்சலுக்குப் பெற்றுக்கொள்ள:
0 Comments