மலேசியாவில் 2013ம்ஆண்டு 121இஸ்லாமியப் பாடசலைகளைகள் திறக்கப்படவுள்ளது.






மலேசியாவில் 121 இஸ்லாமியப்பாடசலைகள் 2013ம்ஆண்டு திறக்கபடவுள்ளது. மலேசியாவின் ஜோகூர்பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்பாடசாலைகளில் ஏறத்தாள ஒருஇலட்சம் மாணவர்கள் கல்விகற்பதற்கான ஒதுக்கீடுகள் செய்யப்படும்.என அதிகாரிஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும் இவ் இஸ்லாமியப பாடசலைகளை அமைப்பதற்காக, மலேசியாவில் இயங்கும்குவைட் நிதி நிறுவனம் 294மில்லியன் மலேசியரிங்கிட்களை வழங்கியுள்ளது.முதல் கட்டமாக அடுத்தவருடம் டிசம்பர் மாதஇறுதிப்பகுதியில் 26பாடசலைகள் அமைக்கபடவுள்ளது.




தற்போது மலேசியாவின் ஜோகூர்பகுதியில் 552இஸ்லாமியப் பாடசலைகள் காணப்படுகின்றன. இப்பாடசாலைகளில் இரண்டு இலட்சத்திப்பத்தாயிரம் மாணவர்கள் கல்விகற்பதுடன்,500 ஆசிரியர்கள் கல்விபோதிக்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது. 






Post a Comment

0 Comments