பிரான்ஸின் தலைநகர் பரிஸின் வீதிகளில் தொழுவதற்கு எதிரானசட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்குவந்தது.பிரான்ஸ் அரசாங்கத்தினால் உடனநடியாக அமுலுக்குவரும்வகையில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தினால்பிரான்ஸ் முஸ்லிம்கள் கடும்கோபமடைந்துள்ளனர். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் பொலீஸார் நேராடியாக தலையிட்டு பாதைகளில் நடைபெறுகின்ற தொழுகைகளை நிறுத்துவதற்காக
முயன்று வருகிறார்கள் என பெரும்பாலானோர் கருதுகிறார்கள். எனினும் வருடத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆயிரக்கணக்கான பிரான்ஸ் முஸ்லிம்கள் பரிஸ்நகர வீதிகளில் தொழுகை நடாத்துவதால் பொலீஸாரின்முயற்சி நிறைவேறாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
0 Comments